சுபாங் தொகுதிக்கு இடைத்தேர்தல் இல்லை:- தேர்தல் ஆணையம்
சுபாங் நாடாளுமன்றத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து PKR கட்சியைச் சேர்ந்த வோங் சென் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது என தேர்தல் ஆணையம் […]
சுபாங் நாடாளுமன்றத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து PKR கட்சியைச் சேர்ந்த வோங் சென் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது என தேர்தல் ஆணையம் […]
போதைப்பொருள் வழக்கு தொடர்பாக இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசிய விமானி ஒருவரிடம் விசாரணை நடத்த, புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையைச் (NCID) சேர்ந்த
நியாகா@கோலாலம்பூர்’ திட்டத்தின் கீழ் சிறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் நவீனப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் முழுமை யான வெற்றியைப் பெறவில்லை. ஆண்டு இறுதிக்குள் 11,000 வணிகர்களுக்குப் பயனளிக்கும் வகையில்
சென்னை மாநிலக் கல்லூரியில் போதைப்பொருள் இல்லாத தமிழகம் என்ற இயக்கத்தை முதல்வர் விஜய் துவக்கி வைத்தார்; தொடர்ந்து மாணவர்கள் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தனர் சென்னை மாநிலக்
இந்தியாவின் சென்னை சர்வதேச விமான நிலையம் வழியாக நான்கு கிலோகிராமிற்கும் அதிகமான ஹைட்ரோபோனிக் கஞ்சாவை (hydroponic cannabis) கடத்த முயன்றதாகக் கூறப்படும் மலேசியர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டார்.
கோத்தாதிங்கியில் பிறந்ததிலிருந்து தன்னால் பராமரிக்கப்பட்டு வந்த 16 மாதக் குழந்தையைத் தாக்கி, அதன் மீது ஏறி மிதித்ததன் விளைவாக அக்குழந்தை உயிரிழந்தது. திருமணத்திற்குப் புறம்பாகப் பிறந்த அக்குழந்தையை,
கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படு கின்றது. நிலனடுக்கம் தொடர்பில் சர்வதேச ஊடகங்க்கள் குறிப்பிட்டு உள்ளதாவது, நிலநடுக்கத்தால்
ஜனநாயகம் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான நிறுவனம் (IDEAS) வெளியிட்ட மலேசிய திறந்த வரவுசெலவுத் திட்டக் குறியீட்டின் (MyOBI) சமீபத்திய பதிப்பில், மாநில வரவுசெலவுத் திட்ட வெளிப்படைத் தன்மையில்
பிகேஆர்-ஐச் சேர்ந்த வோங் சென், சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இன்று முதல் விலகியுள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைப்பதற்காக, கடந்த புதன்கிழமையன்று நாடாளுமன்ற சபாநாயகர் ஜோஹரி