தீ விபத்தில் பாதித்த குடும்பத்தினர்க்கு பிரதமரிடமிருந்து சிறப்புப் பங்களிப்பு
கம்பாங் குடோனில் கடந்த மார்ச் 28 இல் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மொத்தம் 10 குடும்பத்தார்க்கு (KIR) சுமையைக் குறைக்க உதவும் வகையில், பிரதமரிடமிருந்து ஒரு […]
கம்பாங் குடோனில் கடந்த மார்ச் 28 இல் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மொத்தம் 10 குடும்பத்தார்க்கு (KIR) சுமையைக் குறைக்க உதவும் வகையில், பிரதமரிடமிருந்து ஒரு […]
கிள்ளானில் உள்ள பண்டார் புக்கிட் ராஜா பகுதியில், இன்று அதிகாலை கார் ஸ்டீயரிங் பூட்டைப் பயன்படுத்தி ஒரு பாதுகாப்பு ஊழியரின் மரணத்திற்குக் காரணமானதாக சந்தேகிக்கப்படும் நபரை போலீசார்
துன் டாக்டர் லிங் லியோங் சிக் இன்று சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 82. அவர் வேந்தராகப் பணியாற்றிய துங்கு அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் களுக்கு
ஒரு மணல் விநியோக நிறுவனத்திற்கு எதிரான ஊழல் புகாரை மூடிமறைப்ப தற்காக, ஒரு மில்லியன் ரிங்கிட் லஞ்சம் கோரியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், மலேசிய ஊழல் தடுப்பு
2025 ஆம் ஆண்டு எஸ் பி்எம் தேர்வில் (SPM) சிறப்பான தேர்ச்சி பெற்ற பத்தாங் தெராப் பகுதியைச் சேர்ந்த அறுபது மாணவர்களுக்கு ஜப்பான் மற்றும் இந்தோனேசியாவிற்கு கல்விச்
தமிழில் சுந்தர்.சி இயக்கியுள்ள மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்துள்ளார் நயன்தாரா. இதுதவிர ஹாய், டாக்ஸிக் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். ஏற்கனவே ஹிந்தியில் அட்லி
சுமார் RM50,000 மதிப்பிலான கோயில் நிதியை கையாடல் செய்ததில் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில், சிலாங்கூர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC), மாநிலத்தில் உள்ள ஒரு
விடுமுறைக்கோ அல்லது குடும்பப் பயணங்களுக்கோ செல்வதற்காக, ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் கொள்கையைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்று சரவாக் அமைச்சர் ஒருவர் கூறினார். மேலும், இந்த
ஆப்கானிஸ்தானில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, டெல்லி என்.சி.ஆர். பகுதியிலும் நில அதிர்வுகளை உணரப்பட்டன. இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி, தராவான் அருகே 71.01 டிகிரி