எல்ஆர்டி நிலையத்தில் பயணி ஒருவர் தண்டவாளத்தில் மயங்கி விழுந்தார்.
கோம்பாக் (Gombak) எல்ஆர்டி (LRT) நிலையத்தில் நேற்று காலை பயணி ஒருவர் மயங்கி ரயில் தண்டவாளத்தில் விழுந்ததாக ‘ராபிட் கேஎல்’ (Rapid KL) தெரிவித்துள்ளது. காலை 9.05 […]
கோம்பாக் (Gombak) எல்ஆர்டி (LRT) நிலையத்தில் நேற்று காலை பயணி ஒருவர் மயங்கி ரயில் தண்டவாளத்தில் விழுந்ததாக ‘ராபிட் கேஎல்’ (Rapid KL) தெரிவித்துள்ளது. காலை 9.05 […]
vஇரட்டை முகம்” கொண்டவர்களால் ஒற்றுமை அரசாங்கத்தின் ஸ்திரத் தன்மை சோதிக்கப்படுவதாக பிகேஆர் இளைஞர் பிரிவுத் தலைவர் காமில் முனிம் எச்சரித்துள்ளார். யாரையும் நேரடியாகக் குறிப்பிடாமல், சில தரப்பினர்
மலேசியாவைப் பாதித்துள்ள புகைமூட்டம் அடுத்த மூன்றிலிருந்து ஐந்து நாள்களுக்குத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வானிலை மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது. அந்தக் காலகட்டத்தில் நிலைமையில் அதிக மாற்றம்
ஏர் இந்தியா விமானச் சேவை அதன் அனைத்து விமானிகளுக்கும் போதைப்பொருள் சோதனையை விரிவாக்கம் செய்துள்ளது. அந்தக் கட்டாய நடவடிக்கைக்கான அறிவிப்பு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) அதன் நிர்வாகத்தால்
கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போதைப்பொருள் வழக்கு தொடர்பாக, 33 வயதான சீன நாட்டவர் ஹுவாங் ஜிசின் (Huang Zhixin) என்பவரைப் போலீசார் தேடி வருகின்
ஐரோப்பிய கண்டத்தில் பல பகுதிகளில் நேற்று (12) அரிய வகை முழுச் சூரிய கிரகணம் தென்பட்டது.இதன்போது நிலவு சூரியனை முழுமையாக மறைத்ததால், ஐரோப்பிய நாடுகளில் பல பகுதிகள்
வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளராக பணியாற்றும் கரோலின் லீவிட், தனது பதவியை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். டிரம்பின் தீவிர ஆதரவாளரான
சிலாங்கூர் சட்டமன்றத் தொகுதிகள் எதையும் காலியாக அறிவிக்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை என்று மாநில சட்டமன்ற சபாநாயகர் லாவ் வெங் சான் தெரிவித்துள்ளார். ஒரு சட்டமன்ற
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA), குழந்தைகளின் பொம்மைப் பெட்டிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.01 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 12.675 கிலோ கஞ்சா மலர்களைக் கடத்தும் முயற்சியை