Vimarsagan Media

Author name: Bathmini Raja

Malaysia

கழிவறையில் இருந்த இளைஞரின் காணொளி மற்றும் புகைப்படம்:- அரசு ஊழியர் ஒருவர கைது செய்யப்பட்டார்.

பஹாங்,மாரன் பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியின் கழிவறையில் இருந்த இளைஞர் ஒருவரின் காணொளி மற்றும் புகைப்படங்களை எடுத்ததாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில், 39 வயதுடைய அரசு […]

Malaysia

மலேசிய நீதித்துறையில் புதிய நியமனங்கள்: நீதிபதிகள் அலிஸ் லோக் மற்றும் எலன் யாப் பதவியேற்பு

உயர் நீதிமன்ற நீதிபதி அலிஸ் லோக் யீ சிங் (Alice Loke Yee Ching), நேற்று மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்று, அதற்கான உறு திமொழியை ஏற்றுக்கொண்டார்.

Malaysia

படைப்பாக்கத் துறையில் செயற்கை நுண்ணறிவின் வேகமான வளர்ச்சி வேலைவாய்ப்புக்கு அச்சுறுத்தல்

மலேசியாவின் படைப்பாக்கத் துறையில் செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சி, ஓவியர்கள், படைப்பாளர்களின் வேலைவாய்ப்புகளுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. வரைகலை ஓவியராகப் பணியில் சேர்ந்த

Malaysia

போதைப்பொருள் கும்பல் ஐரோப்பா நாட்டிற்கு கஞ்சாவைக் கடத்துவதற்கு பொதுமக்களை பயன்படுத்துகின்றனர்

ஐரோப்பாவிற்கு விமானம் மூலம் செயல்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள், குறிப்பாக கண்டத்தில் அதிக தேவை உள்ள கஞ்சா பூக்களைக் கொண்டு செல்ல, பொதுமக்களை போதைப்பொருள் கடத்துபவர்களாக அடிக்கடி

Malaysia

கோலாலம்பூர் வணிக வளாகத்தில் ஏழு கார்களைக் கீறிய வெளிநாட்டவர் கைது

இங்குள்ள ஒரு உயர்தர வணிக வளாகத்தில் வன்முறையில் ஈடுபட்டு, கார்களைச் சேதப்படுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டாங் வாங்கி காவல் நிலையத்தின் பொறுப்பு காவல் கண்காணிப்பாளர்

Malaysia

தபோங் ஹாஜி அமைப்பின் முன்னாள் தலைவரின் காவல் காலம் நீட்டிக்க படாத்தால் இன்று விடுவிக்கப்படுவார்!

தபோங் ஹாஜி அமைப்பின் முன்னாள் தலைவர் அப்துல் அஜீஸ் அப்துல் ரஹீமின் காவல் காலம் நீட்டிக்கப் படாததால், அவர் இன்று மாலை விடுவிக்கப்படுவார் என்று அவரது வழக்கறிஞர்

Malaysia

கூட்டரசுப் பிரதேசங்களுக்கான மன்னிப்பு வாரியக் கூட்டம்: ஹன்னா உறுதிப்படுத்தினார்

கூட்டரசுப் பிரதேசங்களுக்கான மன்னிப்பு வாரியத்தின் (FTPB) கூட்டம் நாளை காலை நடைபெறும் என்பதை கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா யோ உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், அந்த வாரியத்தின் உறுப்பினராக

India

ஸ்ருதி – தீபக் நடிப்பில் மீண்டும் தென்றல் -2 தொடரவிருப்பதாக வட்டாரங்கள் கூறுகின்றன

தென்றல் தொடரின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.நடிகை ஸ்ருதி ராஜ் – தீபக் தினகரன் இணைந்து நடித்து புகழ் பெற்ற தொடர் தென்றல். சன்

India

ஆந்திரா அரசாங்கத்தில் நடிகர் மகளுக்கு புதிய சிரஞ்சீவி முக்கிய பொறுப்பு

ஆந்திரா அரசாங்கத்தில் நடிகர் சிரஞ்சீவியின் மகளுக்கு முக்கிய பதவி நடிகர் சிரஞ்சீவி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஏற்கனவே ஆந்திரப் பிரதேசத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். சிரஞ்சீவியின் மகளும்

Scroll to Top