மலேசியாவின் கோடீஸ்வரர் ராபர்ட் குவோக்கின் பேரன் பிபிபி குழுமத்தின் நிர்வாக இயக்குநராக நியமனம்
மலேசியாவின் மிகப் பெரிய பணக்காரரான ராபர்ட் குவோக்கின் வணிகப் பேரரசின் ஒரு பகுதியான பிபிபி குழுமம், அவரது பேரன் குவோக் மெங் சியோங்கை தனது புதிய குழும […]
மலேசியாவின் மிகப் பெரிய பணக்காரரான ராபர்ட் குவோக்கின் வணிகப் பேரரசின் ஒரு பகுதியான பிபிபி குழுமம், அவரது பேரன் குவோக் மெங் சியோங்கை தனது புதிய குழும […]
மரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும். மனிதனின் இருப்புக்கு மரங்கள் அத்தியாவசியம் என்பதைப் பலரும் உணருவதில்லை. மரங்கள் இல்லையெனில் நாம் இறந்துவிடுவோம். இதனாலேயே சுற்றுச் சூழலியலாளர்கள்
சிகாமட் மருத்துவமனை ஜூலை 1 முதல் தனது செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ளும் என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் வதந்திகளை ஜொகூர் சுகாதாரத் துறை பொய்யென நிராகரித்துள்ளது.
மதியம் 1.00 மணி தொடக்கம் ஜாலான் ஈப்போ செட்டியார் மண்டபம் இந்த ஆண்டு முதல் அடுத்த ஓர் ஆண்டிற்கு நாடு தழுவிய அளவில் பல்வேறு சிறப்பான விழாக்களை
இலங்கையில் முதியோர் இல்லத்தில் தீ பற்றியதில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயம் அடைந்து உள்ளனர்.இலங்கையின் களுத்துறை மாவட்டத்தில் முதியோர் இல்லம் ஒன்று செயல்பட்டு
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விஷால் (26) என்பவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் ‘டெக்னோபார்க்’ வளாகத்தில் உள்ள ஒரு முன்னணி ஐடி நிறுவனத்தில் வேலைசெய்து வருகிறார். ஐடி கம்பெனி
தேசியக் கொள்கைகள் (ருக்குன் நெகாரா), தேசிய ஒற்றுமையின் ஒரு அடிப்படைத் தூணாகத் திகழ்கிறது என்றும் அதனை அனைத்து மலேசியர்களும் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தேசிய ஒற்றுமைக்கான
தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சியை (TVET) மேம்படுத்து வதற்கும், வீரர்களுக்கான தொழில் பாதைகளை விரிவுபடுத்துவதற்கும், பாதுகாப்பு அமைச்சியுடனான ஒத்துழைப்பின் மூலம், ஓய்வுபெற்ற ஆயுதப்படை (ATM) வீரர்களுக்கு
பிரிட்டிஷ் ஓபனில் எஸ். சிவசங்கரியின் சவால், பர்மிங்காமில் புதன்கிழமை நடைபெற்ற போட்டியின் மூன்றாவது சுற்றிலேயே முடிவுக்கு வந்தது. உலக தரவரிசையில் 5-ஆம் இடத்தில் உள்ள இவர், காலிறுதிக்கு