கவியரசரின் புகழ் நிலைக்க அவரது படைப்பு தலைமுறை தாண்டட்டும்
பினாங்கில் அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்தில் நடைபெற்ற கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டு அறிமுக விழாவைத் தொடக்கி வைத்துத் தலைமை உரையாற்றினார் டத்தோஸ்ரீ எம் சரவணன். அவர் தமதுரையில் கவியரசு […]
பினாங்கில் அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்தில் நடைபெற்ற கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டு அறிமுக விழாவைத் தொடக்கி வைத்துத் தலைமை உரையாற்றினார் டத்தோஸ்ரீ எம் சரவணன். அவர் தமதுரையில் கவியரசு […]
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ சக்தி ஈஸ்வரி கோவிலில் மேற்கொள்ளப்பட்ட பழுதுபார்ப்புப் பணிகளுக்காக, RM50,000 மதிப்புள்ள மோசடியான கோரிக்கை களைச் சமர்ப்பித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ஓய்வுபெற்ற
ஜாலான் கிளேங் லாமா சாலையில் போக்குவரத்து விதிக்கு எதிராக வாகனம் ஓட்டிய இ-ஹெய்லிங் ஓட்டுநருக்கு, கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் மூன்று நாள் சிறைத் தண்டனையும், RM6,000 அபராதமும்
இவ்வாண்டு, லிஷா எனும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் மரபுடைமை சங்கத்தினர் தமிழ் எழுத்தாளர்களைச் சிறப்பிக்கும் வகையில், எழுத்தாளர்களின் பெயரோடு அவர்களின் படங்கள் இடம்பெற்ற பதாகைகள் (பேனர்)
டிவி 3 -இன் முன்னாள் ஒளிபரப்புப் பத்திரிகையாளரான டத்தோ கரம் சிங் வாலியா, இன்று அதிகாலை காலமானார். மீடியா ப்ரிமா பெர்ஹாட் நிறுவனத்தின் செய்தி மற்றும் நடப்பு
இங்குள்ள செராஸ் பகுதியில் ஒரு பொழுதுபோக்கு மையத்தில் நேற்றிரவு நடந்த நாசவேலை மற்றும் கலவரத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஒருகுழுவினரை காவல்துறை தேடி வருகிறது. கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு பிறகு திரைக்கு வரவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும்
நடைபெற்ற பண்டன் பிகேஆர் பிரிவின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் (AGM), அவரை அப்பிரிவின் தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சியிலிருந்து ரஃபிஸி ராம்லி தப்பித்துள்ளார். வெளிப்படையாகப் பேசும் முன்னாள்
கட்சிக்கு வெளியிலிருந்து தன்னால் இன்னும் அதிகமாகச் செய்ய முடியும் என்று நம்பினால், ரஃபிஸி ராம்லி பதவி விலக வேண்டும் என ஒரு பிகேஆர் தலைவர் வலியுறுத்தியுள்ளார். மேலும்,