Vimarsagan Media

Author name: Bathmini Raja

Malaysia

துன் டாக்டர் லிங் லியோங் மறைவு :- குடும்பத்தினர்க்கு சில உதவிகளை அமைச்சரவை பரிசீலனை

மறைந்த துன் டாக்டர் லிங் லியோங் சிக்கின் குடும்பத்திற்கு உதவி வழங்க அமைச்சரவை ஒருமனதாக ஒப்புக்கொண்டுள்ளது என டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார். வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் […]

India

ஈரானைவிட்டு வெளியேறும்படி இந்திய குடிமக்களுக்கு உத்தரவு

சண்டை நிறுத்தம் எட்டப்பட்டபோதிலும் ஈரானை விட்டு உடனடியாக வெளி யேறும் படி இந்தியக் குடிமக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரானியத் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் அந்த அறிவிப்பை

Malaysia

கருஞ்சட்டை இளைஞர் படை:- சர்ச்சை வழிப்பாட்டுத் தலங்கள் கருத்தரங்கு

கோலாலம்பூர், 4 /4/2025 – கடந்த சனிக்கிழமை கருஞ்சட்டை இளைஞர் படை சர்ச்சைக்குள்ளாகும் வழிப்பாட்டுத் தலங்கள் : சிக்கலும் தீர்வும் என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்றை கோலாலம்பூர்

Malaysia

மலேசிய தமிழ்ச் சங்கம்

கம்பார் கிளை ஏற்பாட்டில் தமிழர் திருநாள் எதி்ர்வரும் 12.4 2026 ஞாயிறு காலை் 8.00முதல் பிற்பகல் 2.00 வரை கோலகலமாக நடைபெறும். இடம் பாடாங் பண்டாரான் (MDKPR)

Malaysia

உரிமம் இல்லாமல் 70 பெட்டி பட்டாசுகள் லாரி ஓட்டுநருக்கு RM6,000 அபராதம்

உரிமம் இல்லாமல் 70 பெட்டி பட்டாசுகள் மற்றும் வாணவேடிக்கைகளை வைத்திருந்ததற்காக, கோத்தா பாருவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஒரு லாரி ஓட்டுநருக்கு RM6,000 அபராதம் விதித்துள்ளது. அபராதத்தைச்

Malaysia

பத்திரிகையாளர் க. இராகவனுக்கு நீண்ட கால ஆயுள் காப்புறுதி முகவர் விருது

இராகவன் கருப்பையா, எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார்.’மலேசியா இன்று’ (Malaysiaindru.my) போன்ற தமிழ் ஊடகங்களில் அரசியல், சமூகம் மற்றும் மலேசிய இந்தியர்களின் வாழ்வியல் சார்ந்த

India

சினேகனின் குழந்தைகள் குறித்து அவதூறு:- பாடம் புகட்டிய கன்னிகா!

தமிழ் சினிமாவில் கவிஞராகவும், நடிகராகவும், அரசியல் பிரமுகராகவும் அறியப்படும் சினேகன் மற்றும் அவரது மனைவி கன்னிகா தம்பதிகள் சமீப காலமாக சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து

Malaysia

பிறருடைய போலி மைகார்ட் அட்டை பயன்படுத்திய 46 வெளிநாட்டினர் கைது

தேசியப் பதிவுத் துறை (NRD) நடத்திய ஒரு நடவடிக்கையில், பிறருடைய போலி மை கார்ட் அட்டையைப பயன்படுத்திய தற்காக, பெரும்பாலும் இந்தோனேசியர் கள் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டவர்

Malaysia

ஆசியப் பிராந்தியபிளவுகளுக்கு பாலங்களைக் கட்டும் குரல்கள் தேவை

அதிகரித்துள்ள உலகளாவிய பதட்டங்களுக்கு மத்தியில், தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்திற்குப் பிளவுகளை ஆழப்படுத்துவதற்குப் பதிலாகப் பாலங்களைக் கட்டும் குரல்கள் தேவை என்று பிகேஆர்துணைத் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வர்

Scroll to Top