Vimarsagan Media

Author name: Bathmini Raja

Malaysia

ஹெய்டெக் படு நிறுவனம் டத்தோ சந்தரரூபனை துணைத் தலைவராக நியமிக்கிறது

தொழில்நுட்பத் தீர்வுகள் வழங்கும் நிறுவனமான HeiTech Padu Berhad, தனது தலைமைத்துவக் கட்டமைப்பை மாற்றியமைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, டத்தோ சந்தரரூபன் அனீலாமேகம் Dato’ Sandraruben Aneelamagham) […]

Malaysia

டான்ஸ்ரீ கிருஷ்ணன் டான் ஆகஸ்ட் 27 ஆம் தேதி IJM Corp Bhd வருடாந்திர கூட்டத்தோடு பதவி ஓய்வு

IJM Corp Bhd (KL:IJM) குழுமத்தின் வரவிருக்கும் வருடாந்திரப் பொதுக் கூட்டத்தில் (AGM) மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளதால், அதன் தலைவர் டான்ஸ்ரீ கிருஷ்ணன்

Malaysia

இந்தியச் சமூகத்தின் வாக்குகள் தீர்க்கமானவையாக அமையக்கூடும்.!

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பல முக்கிய தொகுதிகளில் இந்தியர்களின் வாக்குகள் தீர்க்கமான பங்காற்றக்கூடும்; இதன் மூலம் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலின் முடிவையும் அவை

Malaysia

பெரும் மோசடி சோதனையைத் தொடர்ந்து மலேசிய காவல்துறையுடன் ஃபாரஸ்ட் சிட்டி ஒத்துழைத்து வருகிறது

ஃபாரஸ்ட் சிட்டி’ (Forest City) வளாகத்தில் செயல்பட்டு வந்த மோசடிக் கும்பல் களுக்கு எதிராக மேற்கொள்ளப் பட்ட மிகப்பெரிய சோதனை நடவடிக்கையைத் தொடர்ந்து, குற்றச் செயல்களைத் தடுக்கவும்

India

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால்.. முதல்வர் விஜய்யின் ஜோதிடர் ரிக்கி ராதன் என்ன சொல்கிறார்?

தனுஷ் அரசியலுக்கு வந்தால், 2031ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் ஜோசப் விஜய் – தனுஷ் இடையே போட்டி நிலவும் என்று முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர்

Malaysia

ரோஹிங்கியா அகதிகள் கட்டம் கட்டமாக ஃபெடரல் பிரதேசம் சிலாங்கூர் மற்றும் பினாங்கு இடங்களுக்கு மாற்றம்

ரோஹிங்கியா அகதிகள் நேற்று காவல் தலைமையகத்திலிருந்து விடுவிக்கப் பட்டவர்கள், கட்டம் கட்டமாக ஃபெடரல் பிரதேசம் (Federal Territory), சிலாங்கூர் மற்றும் பினாங்கு ஆகிய இடங்களில் உள்ள இடங்களுக்கு

Malaysia

வேலைவாய்ப்புகளை எப்போதும் முதலில் உள்ளூர் மக்களுக்கே முதலிடம் வழங்கப்பட வேண்டும்:- ஆர். ரமணன்

சிரம்பான் (ஜூலை 28): வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியமர்த்து வதற்கு முன், காலியாக உள்ள வேலை வாய்ப்புகளுக்கு மலேசியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று மனிதவள அமைச்சர் டத்தோ

Malaysia

சிப்பாங்: அனைர்துலக விமான நிலையத்தில் (KLIA) அமளியில் ஈடுபட்ட இந்தோனேசிய நபர் ஒருவர் கைது .

ஜூலை 27 அன்று ‘தெர்மினல் 1’-இல் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதாக,கேஎல்ஐஎ காவல் நிலையத் தலைவரும் உதவி ஆணையருமான ரவி முனுசாமி செவ்வாய்க்கிழமை (ஜூலை 28)

Malaysia

ஜொகூர் மோசடி நடவடிக்கைகளின் தொடர்பில் 330க்கும் மேற்பட்டோர் கைது

இஸ்கந்தர் புத்ரி நகரில் உள்ள ஃபாரஸ்ட் சிட்டியிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் காவல்துறை நடத்திய அதிரடிச் சோதனைகளில், 330க்கும் அதிகமா னோர் கைதுசெய்யப் பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் வெளி

Scroll to Top