Vimarsagan Media

Author name: Bathmini Raja

Malaysia

முன்னாள் TV3 செய்தி வாசிப்பாளர் ஷலினா ஷஹாரா மாயம் குறித்த மர்மம், இன்னும் தீர்க்கப்படாமலே உள்ளது.

பலராலும் ‘ஷலினா அஸ்மான்’ (Zalina Azman) என்று அன்புடன் அழைக்கப்பட்ட முன்னாள் TV3 செய்தி வாசிப்பாளர் ஷலினா ஷஹாரா அஸ்மானின் திடீர் மாயம் குறித்த மர்மம், அவர் […]

Entertainment

நீட் விவகாரம்: நெட்டிசன்களின்வாயை அடைத்த ஜோதிகா!

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக நடிகை ஜோதிகா சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். மேலும்,

World

கூகுள் நிறுவனத்திற்கு 1 பில்லியன் டாலர் அபராதம் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், போட்டி நிறுவனங்களை முடக்கியதாகவும் கூறி, ஐரோப்பிய ஒன்றியம் 1 பில்லியன் டாலர் (சுமார் 890

World

அனைத்துலக வழக்கறிஞரான வோல்கர் டர்க் ஐ நா சபையின் மனித உரிமைகள் ஆணையராக 2வது முறையாகத் தேர்வு

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், ஆஸ்திரியாவைச் சேர்ந்த அனைத்துலக வழக்கறிஞரான வோல்கர் டர்க் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்

Malaysia

மஇகா இந்திய சமூகத்தினரை தொழில் முனைவோராக உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது:- எம் சரவணன்

மலேசிய இந்திய காங்கிரஸ் (மஇகா) தனது 80வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், கல்விக்கு அப்பால் தனது கவனத்தை விரிவு படுத்தி, இந்திய சமூகத்தினரிடையே தொழில்முனைவோரையும் பெருநிறுவனத்

Malaysia

சூப்பர் எல் நினோ’ ( நிகழ்வு ஏற்பட வாய்ப்புள்ளதால், மலேசியா அதற்குத் தயாராக வேண்டும்:- நிபுணர்கள்

நீர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கக்கூடிய ‘சூப்பர் எல் நினோ’ (Super El Nino) நிகழ்வு ஏற்பட வாய்ப்புள்ளதால், மலேசியா அதற்குத் தயாராக வேண்டும் என்று காலநிலை நிபுணர்கள் கூறுகின்றனர்.

Malaysia

7 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை க்காக ஒரு நபர் கடத்தப்பட்ட சம்பவம் ,6 உள்ளூர் ஆண்கள் மீது குற்றச்சாட்டுகள்

பெட்டாலிங் ஜெயாவில் இந்த மாதத் தொடக்கத்தில் 7 மில்லியன் ரிங்கிட் (RM7 மில்லியன்) பிணைத்தொகைக்காக ஒரு நபர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஆறு உள்ளூர் ஆண்கள் மீது

World

பிரிட்டனில் அமைச்சரான முதல் தமிழ் பெண் – யார் இந்த உமா குமரன்?

பிரிட்டன் அமைச்சரவையில் தமிழ் பெண் உமா குமரன் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரிட்டனில் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள அன்டி பர்னாம், அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளார். இதில்,

Malaysia

கோலாலம்பூர் வணிகக் கட்டிடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 109 வெளிநாட்டினர் பிடிபட்டனர்

ஜாலான் அம்பாங் பகுதியில் உள்ள ஒரு வணிகக் கட்டிடத்தில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து மொத்தம் 109 வெளிநாட்டினர் தடுத்து வைக்கப் பட்டனர். அக்கட்டிடம் ஒரு பிரத்யேக பொழுது

Scroll to Top