ஜம்ரி வினோத் இன்னும் குற்றம் சாட்டப்படவில்லை விசாரணை நீள்கிறது
ஜம்ரி வினோத்தின் வழக்கறிஞர், சுதந்திர மத போதகர் மீது இன்று குற்றம் சாட்டப்படவில்லை மாறாக, போலீஸ் விசாரணைகள் நடந்து வருவதாகக் கூறினார். தனது கட்சிக்காரர் மீது எப்போது […]
ஜம்ரி வினோத்தின் வழக்கறிஞர், சுதந்திர மத போதகர் மீது இன்று குற்றம் சாட்டப்படவில்லை மாறாக, போலீஸ் விசாரணைகள் நடந்து வருவதாகக் கூறினார். தனது கட்சிக்காரர் மீது எப்போது […]
சில வெளிநாட்டினர் இங்குள்ள மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறுவதற்கு முன்பணம் செலுத்த வேண்டிய நிர்வாக விதியை மீறுவதாக வெளிவந்துள்ள குற்றச்சாட்டை அரசாங்கம் விசாரிக்கப்போவதாக சுகாதார அமைச்சர் சுல்கிப்பிலி
புத்ராஜெயா பாதையில் கேபிள்களைத் திருடியதாக சந்தேகிக்கப்படும் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த குற்றச் செயல் இந்த மாத தொடக்கத்தில் மூன்று நாள் சேவை இடையூறுக்குக்
கடந்த செவ்வாய்க்கிழமை முதலாம் வகுப்பு மாணவர் ஒருவர் தாக்கப்பட்ட தாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜொகூர் பாரு
ஹரி ராயா ஐடில்பிட்ரி கூடுதல் பொது விடுமுறை நாட்களில் அரசு மருத்துவமனைகளில் முன்பதிவு செய்யும் நோயாளிகளுக்கு புதிய மருத்துவ சந்திப்பு தேதிகள் முறையே வழங்கப்படும். சுகாதார அமைச்சர்
சுதந்திர மத போதகர் ஜம்ரி வினோத் மற்றும் ஆர்வலர் தமிம் டஹ்ரி வியாழக்கிழமை தெற்கு பிராந்தியத்தில் உள்ள ஒரு நுழைவுப் புள்ளி வழியாக தாய்லாந்திற்குள் நுழைந்தனர். தாய்லாந்து
பிரிஸ்பேனில் இன்று நடைபெற்ற 2026 ஸ்குவாஷ் ஆஸ்திரேலிய ஓபனில் மகளிர் பட்டத்தை வென்றதன் மூலம் தேசிய ஸ்குவாஷ் வீராங்கனை எஸ். சிவசங்கரி தனது 13 மாத பட்ட
கோத்தா கினபாலு: இந்த ஆண்டு கூடுதல் ஹரி ராயா விடுமுறையை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். ஹரி ராயா வெள்ளிக்கிழமை (மார்ச் 20) வந்தால், அதற்கு
மதம், இனம் மற்றும் மூன்று ஆர் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஒவ்வொரு அமைச்சும் முக்கிய பங்கு வகிக்கிறது, இதனால் தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை பாதுகாக்கப்படுகிறது. தேசிய