எட்டு வயது சிறுமி மரணம் குடும்ப உறுப்பினர் நால்வர் கைது
கடந்த வியாழக்கிழமை தைப்பிங்கில் நடந்த ஒரு சம்பவத்தில், எட்டு வயது சிறுமி ஒன்று, உடலில் பல சந்தேகத்திற்கிடமான காயங்களுடன் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது. தைப்பிங் மாவட்டக் காவல் தலைவர் […]
கடந்த வியாழக்கிழமை தைப்பிங்கில் நடந்த ஒரு சம்பவத்தில், எட்டு வயது சிறுமி ஒன்று, உடலில் பல சந்தேகத்திற்கிடமான காயங்களுடன் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது. தைப்பிங் மாவட்டக் காவல் தலைவர் […]
பாசார் செனி எல்.ஆர்.டி நிலையத்தில், ஒரு பதின்வயது சிறுவன் மூக்கைக் குடைந்ததால் கோபமடைந்து அவனை அறைந்ததாக சந்தேகிக்கப்படும் 40 வயது மதிக்கத்தக்க நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸைத் தாண்டினால், பள்ளிகளை மூடுவதற்கு நிர்வாகிகளுக்கு அனுமதி உண்டு என துணை கல்வி அமைச்சர் வோங் கா வோ
பாசிர் குடாங்கில் உள்ள சஹாயா பாருவில் உள்ள இஸ்கந்தர் ஹலால் பூங்கா அருகே, காலியான லாரி ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் ஒரு சிறுவன் உயிரிழந்தான். இந்தச் சம்பவத்தில்,
1998 காமன்வெல்த் போட்டிகளில் நாட்டிற்காக தங்கப் பதக்கம் வென்ற முன்னாள் தடகள வீரர் ஜி. சரவணனின் அவலநிலை, கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு அறக்கட்டளையின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நீடித்த வெப்ப அலை காரணமாக சுங்கை மூடா போன்ற முக்கிய நீர் ஆதாரங்கள் அபாயகரமான குறைந்த மட்டத்தை அடைந்துள்ளதால், மலேசியர்கள் உடனடியாகத் தங்கள் குளிக்கும் நேரத்தைப் பாதியாகக்
TV9 தொலைக்காட்சியின் செய்தி மற்றும் நடப்பு விவகாரங்கள் துறையின் ஆசிரியரான நூர் ஹனிம் அப்துல்லா, புற்றுநோயுடன் போராடி இன்று காலமானார். அவருக்கு வயது 45. அவரது குடும்பத்தினருக்கு
கோலாலம்பூர், வாங்சா மஜுவில் உள்ள ஒரு மசாஜ் மையத்தில் இரண்டு நபர்கள் லஞ்சம் கேட்பது போன்ற காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அதிகாரி கள்
ஜனவரி 1 முதல் நேற்று வரை 538 வழக்குகளில் RM8.59 மில்லியன் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இணையவழி கொள்முதல் அல்லது மின்வணிக மோசடியில் அதிகபட்சமாக 212 வழக்குகள் பதிவாகியுள்ளன