அன்வார் அரசாகத்துக்கு ஆதரவு தொடரும் அம்னோ அறிவிப்பு
ஜொகூர் , நெகிரி செம்பிலான் சட்டமன்றங்களுக்கு விரைவில் பொதுத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அம்னோவும் அன்வாரின் பக்கத்தான் ஹரப்பானும் அந்தத் […]
ஜொகூர் , நெகிரி செம்பிலான் சட்டமன்றங்களுக்கு விரைவில் பொதுத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அம்னோவும் அன்வாரின் பக்கத்தான் ஹரப்பானும் அந்தத் […]
டாயா கெர்ஜயா 2.0 வேலைவாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டம் தொடர்பான 9 மில்லியன் ரிங்கிட் மோசடிக் கோரிக்கைகள் தொடர்பாக, முகவர்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்கள் உட்பட 70-க்கும் மேற்பட்டோர்
மலேசியாவின் உலகக் கோப்பை ஒளிபரப்பாளர்களில் ஒன்றாக இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த ஆஸ்ட்ரோ நிறுவனம், 2026 ஃபிஃபா உலகக் கோப்பையை ஒளிபரப்பப் போவதில்லை என்பதை அதிகாரப்பூர்வமாக
கடந்த நான்கு ஆண்டுகளாக, நூர் ஹுஸ்னா ஹசனும் அவரது உடன்பிறப்புகளும், தங்கள் தந்தை தனது சுதந்திரத்தை இழக்காமல் தொடர்ந்து பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதை உறுதி செய்வதற்காக உழைத்து
கடல்துறைத் தற்காப்பு மற்றும் எரிசக்தி விநியோகங்கள் ஆகியவற்றுக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்த ஜப்பானியப் பிரதமர் சானே தக்காய்ச்சி யும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் ஒப்புக்கொண்டுள்ளனர். சீனாவின் கடல்சார்
மலேசியர் பெயர்களில் பதிவுசெய்யப் பட்ட வணிக உரிமங்களைத் தவறாகப் பயன்படுத்தி, பல்வகை கடைகளை நடத்தி வருவதாக நம்பப்படும் வெளி நாட்டினரை குடிவரவுத் துறை கண் காணித்து வருகிறது.
தனிப்பட்ட கழிவுநீர்த் தொட்டிகளைக் கொண்ட அனைத்து வளாகங்களும், குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அவற்றை காலி செய்து சுத்தம் செய்ய வேண்டும். தேசிய நீர் சேவைகள் ஆணையத்தின்
அறுவை சிகிச்சை, கீமோதெரபி அல்லது ரேடியோதெரபி போன்ற சிகிச்சைகளை மேற்கொண்ட பிறகும், ‘புற்றுநோய் மீண்டும் வருமா?’ என்ற அதே கேள்வி அடிக்கடி அவர்களின் மனதில் எழுகிறது இந்தக்
மலேசியா முழுவதும் உள்ள ஈபிஎப் அலுவலகங்களில் உள்ள அனைத்து பணம் அனுப்பும் கவுண்டர்களும் 1 ஜூலை 2026 முதல் செயல்படுவதை நிறுத்தும் என்றும், மற்ற ஈபிஎப் சேவை