இரவில் தெருவில் உறங்குவோர் நிலைப் பற்றி சிந்திக்கும் சிங்கை!
இரவுநேரம் தெருவில் படுத்துத் தூங்குவோர் எண்ணிக்கை சுமார் 500 என்று சிங்கை நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அது கடந்த ஆண்டின் (2025) கணக்கு என்றும் அறிவிக்கப் பட்டது. பல்வேறு […]
இரவுநேரம் தெருவில் படுத்துத் தூங்குவோர் எண்ணிக்கை சுமார் 500 என்று சிங்கை நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அது கடந்த ஆண்டின் (2025) கணக்கு என்றும் அறிவிக்கப் பட்டது. பல்வேறு […]
மனிதவளத் துறையின் நிர்வாக இயக்குநர், மிட்ஸி அன்டோனியோ மற்றும் அனுராக் திவேதிக்குப் பிறகு விநியோகச் சங்கிலியின் நிர்வாக இயக்குநராக ராஜேஷ் சிங் நியமிக்கப் பட்டுள்ளார். மலேசியா, சிங்கப்பூர்
சீனாவில் ரிக்டர் 4.9 அளவில் நில நடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலையில் ஏற்பட்ட 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட
தெற்கு லெபனானில் லிட்டானி நதிக்கு தெற்கே உள்ள ஹெஸ்பொல்லா ராக்கெட் மற்றும் ஏவுகணை ஏவுதளங்களை குறிவைத்து மற்றொரு அலை தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வந்ததாக இஸ்ரேலிய இராணுவம்
சிங்கப்பூர் பல்லின மக்கள் வசிக்கின்ற ஒரு நாடு. சிங்கப்பூரில் இளைஞர்களை காட்டிலும் முதியவர்கள் எண்ணிக்கை சற்று அதிகம். அதனால் உடல் உழைப்புக்கு ஏற்ற வேலையாட்கள் கிடைப்பதில்லை. இதனடிப்படையில்
இமயமலையின் வடக்கு பகுதியில் உயரமான இடத்தில் திபெத் அமைந்து உள்ளது.கடந்த ஜனவரி 7 ஆம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு 120 பேர் பலியாகினர். இந்நிலையில் இன்று
ஈரான் விவகாரத்தில் டிரம்ப தனிப்பட்ட முடிவு செய்கிறார் என கமலா ஹாரிஸ் குற்றஞ்சாட்டினார். அமெரிக்கா இஸ்ரேல் ஈரான் இடையிலான மோதல் அதிகரித்து வரும் நிலையில் இருதரப்பும் மாறி
அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்கா தூதரகம் மீது டிரோன் தாக்குதல் நடத்தப் பட்டதாக கூறப்பட்டது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் சரமாரியாக நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர்
ஈரான ஆட்சியாளரும் மதகுருவுமான கமெனி வசிக்கும் மாளிகை மீது நேற்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவமும் குண்டு மழை பொழிந்தன.இத்தாக்குதலில.கமெனி உள்ளிட்டோர் கொல்லப்பட்டதாக அதிபர் டிரம்ப் மற்றும்