சிங்கப்பூரில் கோவிட்-19 தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது.
மே 10ஆம் தேதிமுதல் 16ஆம் தேதி வரையிலான வாரத்தில் மட்டும் 12,700 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதற்கு முந்திய வாரத்தில் இந்த எண்ணிக்கை 8,000ஆக இருந்தது […]
மே 10ஆம் தேதிமுதல் 16ஆம் தேதி வரையிலான வாரத்தில் மட்டும் 12,700 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதற்கு முந்திய வாரத்தில் இந்த எண்ணிக்கை 8,000ஆக இருந்தது […]
உலக சுகாதார அமைப்பின் (WHO) 79ஆவது உலக சுகாதார மாநாடு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ள 75-க்கும் மேற்பட்ட முக்கிய அம்சங்களில்,
அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த பிப்ரவரி மாதம் ஈரானுக்கு எதிராக ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ தாக்குதலை தொடங்கின. இது ஈரான்-அமெரிக்கா போராக வெடித்தது. இதில்
கிழக்கு காங்கோ பகுதியில் அரியவகை எபோலா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்த பாதிப்பால் இதுவரை 131 பேர் பலியான நிலையில் 500-க்கும் மேற்பட்டோர் வைரஸ்
தமிழினப்படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை முன்னிட்டு “தமிழின அழிப்பு நினைவு நாள்” பேரணியும் கவனயீர்ப்பும் நேற்றையதினம் (18.05.2026) லண்டன் நகரில் நடைபெற்றுள்ளது. தமிழ் மக்களுக்கு எதிராக
இங்கிலாந்தைச் சேர்ந்த துஷார்குமார் (வயது 23). இந்திய வம்சாவளியான இவர் இங்கிலாந்து நகரமான எல்ஸ்ட்ரீ மற்றும் போஹாம்வுட் நகரின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் இங்கிலாந்தின் மிக இளவயது
பேட்மிண்டன் உலக சாம்பியன்களான சென் தாங் ஜியே மற்றும் தோ ஈ வெய் ஆகியோர் இன்று இங்கு நடைபெற்ற 2025 தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழாவில்
ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் (மே 2009) இலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் போன பல்லாயிரம் கணக்கான தமிழ் மக்களை ஆண்டு தோறும் உலகெங்கும்
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது 2 நாள் சீன பயணத்துக்கு பின்னர் நாடு திரும்பினார். அவருடன் ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் சென்ற எலான் மஸ்க், ஆப்பிள் நிறுவன