கொல்கத்தாவில் பிரபல காற்பந்து வீரர் லயனல் மெஸ்ஸியின் சிலை காற்றில் ஆடியதால் அகற்றப்பட்டது
இந்தியா, கொல்கத்தா நகரில் பிரபல காற்பந்து வீரர் லயனல் மெஸ்ஸியின் (Lionel Messi) சிலை அகற்றப்பட்டுள்ளது. அந்த 21 மீட்டர் உயரச் சிலை காற்றில் ஆடியதால் அந்த […]
இந்தியா, கொல்கத்தா நகரில் பிரபல காற்பந்து வீரர் லயனல் மெஸ்ஸியின் (Lionel Messi) சிலை அகற்றப்பட்டுள்ளது. அந்த 21 மீட்டர் உயரச் சிலை காற்றில் ஆடியதால் அந்த […]
நியூயார்க்: ‘பியூட்டி அண்ட் தி பீஸ்ட்’ மற்றும் ‘எ ஹோல் நியூ வேர்ல்ட்’ போன்ற புகழ்பெற்ற டூயட் பாடல்களுக்காக அறியப்பட்ட, பழம்பெரும் R&B பாடகரும் பாடலாசிரியருமான பீபோ
மூன்று நாள் அரசு முறைப் பயணமாக கடந்த ஏப்ரலில் இந்தியாவுக்கு வந்த தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங்கை நடிகை பிரியங்கா மோகன் சந்தித்தார். தென்
இங்கிலாந்தின் பல பகுதிகளில் இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் குடியேறி உள்ளதாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ரூபார்ட் லோவ் தெரிவித்துள்ளார். பிரிட்டன் நாடாளுமன்றத்தின் சுயேச்சை உறுப்பினரான ரூபார்ட் லோவ்,
கிழக்கு ஆப்கானிஸ்தானின் லக்மான் மாகாணத்தில், நாடு திரும்பும் ஆப்கானிய அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று சனிக்கிழமை அதிகாலை கவிழ்ந்ததில், குறைந்தது 18 பேர் உயிரிழந்தனர் மற்றும்
கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மத்திய கென்யாவில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் கில்கில் பகுதியில் உள்ள உதுமிஷி பெண்கள் மேல்நிலை
சரியும் குழந்தை பிறப்பு விகிதம் இங்கிலாந்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம்(ONS) வெளியிட்ட சமீபத்திய தரவுகளில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் குழந்தைகள் பிறக்கும் விகிதமானது இதுவரை இல்லாத அளவு
திருவனந்தபுரத்தில் உள்ள பினராயி விஜயனின் இல்லத்தில் சுமார் 7 மணி நேரச் சோதனையை முடித்துக் கொண்டு வெளியேறிய போது அவர்கள் குறிவைக்கப்பட்டனர். கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன்
நியூசிலாந்து அரசு தனது விசா விதிமுறைகளில் இரண்டு மிக முக்கியமான அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகள் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக