மண் அரிப்புக்கு நீண்ட காலத் தீர்வைக் காணுமாறு மாநகராண்மையை அப்பகுதி மக்கள் வலியுறுத்து
பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களில் ஒருவரான அஹ்மத், 1980-களிலிருந்தே பல புகார்கள் அளிக்கப்பட்ட போதிலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறினார். “சரிவை வலுப்படுத்த 1988-ல் நாங்கள் சொந்த […]










