இந்தியச் சமூகத்தின் வாக்குகள் தீர்க்கமானவையாக அமையக்கூடும்.!
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பல முக்கிய தொகுதிகளில் இந்தியர்களின் வாக்குகள் தீர்க்கமான பங்காற்றக்கூடும்; இதன் மூலம் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலின் முடிவையும் அவை […]
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பல முக்கிய தொகுதிகளில் இந்தியர்களின் வாக்குகள் தீர்க்கமான பங்காற்றக்கூடும்; இதன் மூலம் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலின் முடிவையும் அவை […]
ஃபாரஸ்ட் சிட்டி’ (Forest City) வளாகத்தில் செயல்பட்டு வந்த மோசடிக் கும்பல் களுக்கு எதிராக மேற்கொள்ளப் பட்ட மிகப்பெரிய சோதனை நடவடிக்கையைத் தொடர்ந்து, குற்றச் செயல்களைத் தடுக்கவும்
தனுஷ் அரசியலுக்கு வந்தால், 2031ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் ஜோசப் விஜய் – தனுஷ் இடையே போட்டி நிலவும் என்று முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடர்
ரோஹிங்கியா அகதிகள் நேற்று காவல் தலைமையகத்திலிருந்து விடுவிக்கப் பட்டவர்கள், கட்டம் கட்டமாக ஃபெடரல் பிரதேசம் (Federal Territory), சிலாங்கூர் மற்றும் பினாங்கு ஆகிய இடங்களில் உள்ள இடங்களுக்கு
சிரம்பான் (ஜூலை 28): வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியமர்த்து வதற்கு முன், காலியாக உள்ள வேலை வாய்ப்புகளுக்கு மலேசியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று மனிதவள அமைச்சர் டத்தோ
ஜூலை 27 அன்று ‘தெர்மினல் 1’-இல் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதாக,கேஎல்ஐஎ காவல் நிலையத் தலைவரும் உதவி ஆணையருமான ரவி முனுசாமி செவ்வாய்க்கிழமை (ஜூலை 28)
இஸ்கந்தர் புத்ரி நகரில் உள்ள ஃபாரஸ்ட் சிட்டியிலும் அதன் சுற்றுவட்டாரத்திலும் காவல்துறை நடத்திய அதிரடிச் சோதனைகளில், 330க்கும் அதிகமா னோர் கைதுசெய்யப் பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் வெளி
நடிகர் தனுஷ் தற்போது ஓம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, லப்பர் பந்து இயக்குநர் இயக்கத்திலும் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கும் தமிழ் முருகன் திரைப்படத்திலும்
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தின் போது செய்யப்பட்ட கருத்துகள் தொடர்பாக, கெடா மாநில முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ முகமது சனுசி எம்டி நூர் மற்றும் ரெம்பாவ்