Vimarsagan Media

Author name: Bathmini Raja

Malaysia

இலஞ்ச வழக்கு விசாரணைக்காக 4 காவல்துறையினர் தடுத்து வைப்பு

கடந்த ஆண்டு RM12,000 சம்பந்தப் பட்டதாகக் கூறப்படும் ஒரு இலஞ்ச வழக்கு தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக, நான்கு காவல்துறை அதிகாரிகள் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு விளக்க […]

Malaysia

5 ஆண்டு ஒப்பந்த மருந்தகர்களுக்கு கால நீட்டிப்பு எதுவும் வழங்கப்படாது

ஐந்து ஆண்டுகள் என்ற அதிகபட்ச ஒப்பந்தக் காலத்தை எட்டியுள்ளதால், பணியிலிருந்து விலகுவதாகக் கூறப்படும் மருந்தகர்களுக்கு ஒப்பந்த நீட்டிப்புகள் எதுவும் வழங்கப்படாது என சுகாதார அமைச்சு (MOH) தெளிவுபடுத்தி

Malaysia

வானம் பொழியும் பூமி குளிரும் மெட் மலேசியா கணிக்கிறது

மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எட்டு மாநிலங்களுக்கும் லாபுவான் கூட்டரசு பகுதிக்கும் கடுமையான வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது. நள்ளிரவு 1 மணி வரை செல்லுபடியாகும் இந்த

India

கயல் டி.வி.சீரியல் துணை நடிகைசுபாஷினி தற்கொலை.

டி.வி.சீரியல் துணை நடிகை தூக்கிட்டு தற்கொலை . குடும்ப பிரச்னை காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். இலங்கையை சேர்ந்தவர் சுபாஷினி

World

பிரமோஸ் ஏவுகணை வடிவமைத்த விஞ்ஞானி அலெக்சாண்டர் மரணம்

இந்தியா-ரஷ்யா கூட்டுத் தயாரிப்பான பிரமோஸ் (BrahMos) அதிவேக ஏவுகணை மற்றும் ஜிர்கான் (Zircon) ஏவுகணைகளை வடிவமைத்த ரஷ்யாவின் முன்னணி ஏவுகணை விஞ்ஞானி அலெக்சாண்டர் லியோனோவ் ( வயது

India

சுஜாதா மோகன் குரல்,அர்ப்பணிப்பு – அது ஒரு பள்ளி மாதிரி:- ரிஹானா

தமிழ் திரையுலகில் முன்னணி பாடகியாக வலம் வந்தவர்களுள் சுஜாதா மோகனும் ஒருவர். இவர் தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் பாடி தனது குரலால் கோடிக்கணக்கான

Malaysia

புகைப்படத் தரகர்களுக்கு அரசாங்கம் சிறப்பு அனுமதி வழங்காது :-ஹன்னா

கோலாலம்பூரில் உள்ள சுற்றுலாத் தலங்களில் செயல்படும் ‘உலாட் போட்டோ’ (புகைப்படத் தரகர்கள்) எனப்படும் நபர்களுக்கு அரசாங்கம் சிறப்பு அனுமதிகளை வழங்காது என்று பிரதமர் துறை கூட்டரசு பிரதேச

Malaysia

கவியரசரின் புகழ் நிலைக்க அவரது படைப்பு தலைமுறை தாண்டட்டும்

பினாங்கில் அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்தில் நடைபெற்ற கவியரசு கண்ணதாசன் நூற்றாண்டு அறிமுக விழாவைத் தொடக்கி வைத்துத் தலைமை உரையாற்றினார் டத்தோஸ்ரீ எம் சரவணன். அவர் தமதுரையில் கவியரசு

Malaysia

பழுதுபார்ப்புப் பணிக்காக, RM50,000 மு.தலைவர் நீதிமன்றத்தில் ஆஜர்

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ சக்தி ஈஸ்வரி கோவிலில் மேற்கொள்ளப்பட்ட பழுதுபார்ப்புப் பணிகளுக்காக, RM50,000 மதிப்புள்ள மோசடியான கோரிக்கை களைச் சமர்ப்பித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, ஓய்வுபெற்ற

Scroll to Top