மிழ் மொழி வளர்ச்சி என்பது சமுதாயத்தின் அடையாளம்
கல்வித் துறையில் பணி ஓய்வு பெற்ற சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குனர் செங்குட்டுவன் வீரன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ஓர் ஆசிரியராகத் தனது பணியைத் […]
கல்வித் துறையில் பணி ஓய்வு பெற்ற சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குனர் செங்குட்டுவன் வீரன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ஓர் ஆசிரியராகத் தனது பணியைத் […]
தெற்கு நோக்கிச் செல்லும் 155.8 கிலோமீட்டர் பகுதியில்,அக்குடும்பம் பயணித்த பலநோக்கு வாகனம் (MPV) வடக்கு-தெற்கு விரைவுச்சாலை யிலிருந்து விலகி சாலையோரத் தடுப்பில் மோதியதில், 46 வயதான ஆண்
துன்புறுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டு உயிரிழந்த சிறுமியின் வீட்டிற்கு, தைப்பிங், தாமான் சுங்கை மாஸ் பகுதியில் வியாழக்கிழமை அன்று காவல்துறையினர் சென்று பார்வையிட்டனர். தைப்பிங் மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி
கிளாந்தான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM), ஜனவரி முதல் இன்று வரை 1,418 தீ விபத்துகள் குறித்த அறிக்கைகளைப் பெற்றுள்ளது. மொத்தத்தில், 1,089 சம்பவங்கள் திறந்தவெளித்
பொது இடங்களில் குப்பை கொட்டிய குற்றத்திற்காக, சிரம்பான் பண்டார் ப்ரிமா செனாவாங்கில் ஒன்பது நபர்களுக்கு சமூக சேவை உத்தரவுகள் (CSOs) விதிக்கப்பட்டன. இந்த வழக்கு, திடக்கழிவு மேலாண்மை
அமெரிக்கா முழுவதும் அதிபர் டிரம்புக்கு எதிராக, யாரும் மன்னர் இல்லை என்ற தலைப்பில் மிகப் பெரிய போராட்டங்கள், பேரணிகள் நடத்தப் பட்டன. ஈரான் மீதான போர் மற்றும்
கிள்ளாங்கில், மது மற்றும் போதைப் பொருள் போதையில் இருந்ததாகப் பின்னர் கண்டறியப்பட்ட ஒரு நபர் ஓட்டி வந்த கார் மோதியதில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.
தலைமுறை தலைமுறையாகப் பாரம்பரியமாக விளையாடப்பட்டு வரும் ‘ராவண கபடி கோப்பை’ சாம்பியன்ஷிப் போட்டியைத் தொடங்கி வைத்ததில் பெருமைப்படுகிறேன் இந்த விளையாட்டு உடல் வலிமையைச் சோதிப்பது மட்டுமல்லாமல், வீரர்களிடையே
மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி இருவரும் கடந்த மார்ச் 24 அன்று தொலைபேசியில் உரையாடி