இரண்டு மாதக் குழந்தைக்கு மரணம் விளைவித்தாக 37 வயதான நபர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
இம்மாதத் தொடக்கத்தில் கம்போங் புக்கிட் குடாவில் உள்ள ஒரு வீட்டில், தனது இரண்டு மாதக் குழந்தையைக் மரணம் விளைவித்தாக 37 வயதான நபர் மீது இன்று இங்குள்ள […]
இம்மாதத் தொடக்கத்தில் கம்போங் புக்கிட் குடாவில் உள்ள ஒரு வீட்டில், தனது இரண்டு மாதக் குழந்தையைக் மரணம் விளைவித்தாக 37 வயதான நபர் மீது இன்று இங்குள்ள […]
வாகன உரிமைப் பரிமாற்றங்களுக்கான தனது இணையவழிச் சேவைகளை மீண்டும் தொடங்கவும், இந்த வாரத்தின் பிற்பகுதியில் மட்டுமே அந்தச் சேவை இடைநிறுத்தம் செய்யப்படும் என்றும் சாலைப் போக்குவரத்துத் துறை
சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ), தனது இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவையை திங்கட்கிழமை (மே 25) முதல் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. இந்தத் தற்காலிக
இங்குள்ள உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நபர் ஒருவர் ஞாயிற்றுக் கிழமை (மே 24) அதிகாலை உயிரி ழந்தார். அதனைத் தொடர்ந்து, அங்கு நடத்தப்பட்ட போதைப்பொருள் அதிரடிச்
போதைப்பொருள் வாங்குவதற்காகப் பணம் தர மறுத்ததால், சரடோக்கின் கிரியான் பகுதியில் தனது மனைவி யைக் காயப்படுத்தும் அளவுக்குத் தாக்கியதாக நம்பப்படும் ஒருவரைக் காவல்துறை கைது செய்துள்ளது. பாதுகாவலராகப்
கெந்திங் ரிசோர்ட்ஸ் வோர்ல்ட் சூதாட்டக்கூடத்தில் சிங்கப்பூர்ப் பெண் ஒருவரை அதிர்ஷ்ட தேவதை தழுவ, அவருக்கு 31.9 மில்லியன் ரிங்கிட் (S$10.3 மில்லியன்) பரிசுத்தொகை கிட்டியது. கடந்த வியாழக்கிழமை
இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை நேரத்தில், கோம்பாக் காராக் நெடுஞ் சாலையில் ஒரு கார் சிமென்ட் லாரியின் பின்புறத்தில் மோதியதில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர், ஒரு பெண் படுகாயமடைந்தார்.
சுங்கை பட்டாணியில் உள்ள டத்தாரான் ஜாம் பெசார் அருகே ஒரு கண்காட்சித் தளத்தில் நடந்த எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக, இருவர் இன்று
பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கெலானா ஜெயா இலகுரக ரயில் பாதையில் பராமரிப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. பயணிகளின் பாதுகாப்பில் சமரசம் செய்யாமல்,