நீரின்றி அமையாது உலகு (மார்ச் 22) இன்று உலக தண்ணீர் தினம்
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 அன்று, உலக தண்ணீர் தினம் (World Water Day) கொண்டாடப்படுகிறது, இது 1993 முதல் ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டுதலின்படி, சுத்தமான […]
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 அன்று, உலக தண்ணீர் தினம் (World Water Day) கொண்டாடப்படுகிறது, இது 1993 முதல் ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டுதலின்படி, சுத்தமான […]
தென்கொரியாவிலுள்ள டேஜியோனில் ஒரு கார் உதிரிபாகத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பதினான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் 25 பேர் படுகாயம் அடைந்தனர் என்று தீயணைப்பு அதிகாரி
சிட்னி விமான நிலையத்தில் பயணப் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் இறக்குமதி செய்ய முயன்றதாகக் கூறப்படும் மலேசியர் மீது ஆஸ்திரேலிய காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது என
மத்திய கிழக்கு போர் நீடிப்பதால், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனம் வெள்ளிக்கிழமை (மார்ச் 20), சிங்கப்பூருக்கும் துபாய்க்கும் இடையிலான விமானச் சேவைகளை ஏப்ரல் 30 வரை தற்காலிகமாக
மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல் காரணமாக, வளைகுடா நாடுகளில் இருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பியதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி
புகையிலை அதிபரும், இந்தோனேசியா வின் மிகப் பெரிய பணக்காரருமான மைக்கேல் பாம்பாங் ஹர்டோனோ தனது 86வது வயதில் காலமானார். .”எங்கள் நிறுவனத்தின் தலைவர்களில் ஒருவரான மைக்கேல் பாம்பாங்
லண்டனைச் சேர்ந்த ஸ்கைட்ராக்ஸ் என்ற ஆய்வு நிறுவனம், சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தை 2026-ஆம் ஆண்டின் உலகின் சிறந்த விமான நிலையமாகத் தேர்ந்தெடுத்துள்ளது. இதன் மூலம், தொடர்ந்து
துருக்கிக்கு பயணம் மேற்கொண்டுள்ள கனடாவின் வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் கூறியதாவது:- போர் குறித்து அமெரிக்கா எங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை. எந்தவொரு ராணுவ நடவடிக்கையிலும் பங்கேற்கும் எண்ணம் கனடாவிற்கு
வடகொரியா நாடாளுமன்றத் தேர்தலில் 99.97% வாக்குகள் பெற்று அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் அபார வெற்றி பெற்றார். வெறும் 0.07% எதிர்ப்புடன் அதிபர் கிம் ஜாங்