யாத்திரை சென்ற பக்தர்கள் 52 பேர், விசா இல்லாமல் நேபாளத்தில் தவித்து வருவதாக தகவல் !
கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற பக்தர்கள் 52 பேர், முறையான விசா இல்லாமல் நேபாளத்தில் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து மத்திய வெளியுறவு அமைச்சகம் […]
கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற பக்தர்கள் 52 பேர், முறையான விசா இல்லாமல் நேபாளத்தில் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து மத்திய வெளியுறவு அமைச்சகம் […]
பிலிப்பைன்ஸின் படாங்காஸ் மாகாணத்தில் உள்ள தால் எரிமலையின் பிரதான எரிமலைவாய்ப் பகுதியில் நேற்று எரிமலை வெடிப்பு நிகழ்ந்தது. இந்த நீராவி-மக்மா வெடிப்பை பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நிலநடுக்கவியல்
அமெரிக்காவின் மான்ஹாட்டன் நீதிமன்றம், சீன பில்லியனர் குவோ வென்குய் (Miles Guo Wan Kwok) மீது 30 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உள்ளது. குவோ வென்குய்,
தங்கத்தின் விலை சாதனை அளவுகளை எட்டிய பிறகு தற்போது குறைந்து வருவதால், விலை இன்னும் அதிகமாக இருக்கும்போதே தங்கள் பழைய நகைகளை விற்றுப் பணமாக்கப் பல குடும்பங்கள்
வெனிசுவேலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700 ஆக உயர்வு . அதன்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,719 என வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வடக்கு வெனிசுவேலாவின் லா
மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் மெசஞ்சரைப் பயன்படுத்தி குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது வணிக நிறுவனங்களுடன் உரையாடும் கோடிக்கணக்கான மக்கள், வரவிருக்கும் ஒரு புதிய அப்டேட்டின் கீழ் இனி
புற்றுநோய் கண்டறியப்பட்டதற்குப் பிந்தைய வாழ்க்கையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக, வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் இந்த சவாலை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். ஸ்காட்லாந்து, பிரிட்டன்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் கடும் வெப்ப அலைக்கு மத்தியில் ஏற்பட்ட தீவிர ஆலங்கட்டி மழையின் போது, உலகப் புகழ்பெற்ற ஈஃபில் கோபுரத்தின் உச்சியை மின்னல் தாக்கிய
தாய்லாந்தின் பட்டாயா நகரில் நேற்று சூட்கேஸ் ஒன்றில் 17 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய நபர் ஒருவர் தாய்லாந்து போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அந்தச்