ஆகஸ்ட் 30 மற்றும் செப்டம்பர் 16 ஆகிய தேதிகளில் பிரதமர் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம், ஆகஸ்ட் 30 அன்று தேசிய தினத்திற்கு முந்தைய நாளிலும், செப்டம்பர் 16 அன்று மலேசிய தினக் கொண்டாட்டங்களின் போதும் பல […]
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம், ஆகஸ்ட் 30 அன்று தேசிய தினத்திற்கு முந்தைய நாளிலும், செப்டம்பர் 16 அன்று மலேசிய தினக் கொண்டாட்டங்களின் போதும் பல […]
கோத்தா டாமன்சாராவில் முன்மொழியப்பட்ட தரவு மையத் (data centre) திட்டம் தற்போதைக்குக் கைவிடப்பட்டுள்ளது; ஏனெனில், இத்திட்டத்தை முன்னெடுக்கும் நிறுவனம் பெட்டாலிங் ஜெயா நகர மன்றத்திடம் (Petaling Jaya
சிபா: ஜப்பான் தலைநகர் தோக்கியோ அருகே உள்ள நரிட்டா அனைத்துலக விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூர் புறப்படவிருந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் பயணத்தை திடீரென
ஜாலூர் கெமிலாங்’ (மலேசியத் தேசியக் கொடி) தலைகீழாக வைக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜொகூர் துணை காவல் ஆணையர் ஹூ சுவான் ஹுவாட்
தேசிய பதிவுத் துறையின் (JPN) சேவை மையங்களில் ஏராளமான வெளி நாட்டினர் காணப்படுவதை ‘மை-காட்’ (MyKad) விண்ணப்பங்களுடன் தொடர்புபடுத்தி சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்களை அத்துறை இன்று
இணையவழி மோசடிக் கும்பல் ஒன்றில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் பல மலேசியர்கள் தடுத்து வைக்கப்பட்டு ள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து விசாரிக்க, மலேசிய அரசக் காவல்துறை (PDRM) பாகிஸ்தானின்
தேசிய மாதக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நடத்தப்படும் வாகன அணிவகுப்புகளின் (convoys) ஏற்பாட்டாளர் கள், தங்கள் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்குத் தெரிவித்து காவல்துறையின் கருத்துகளைப் பெற வேண்டும்
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி (வயது 94) உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். உடல்நிலை மோசம்
கடந்த வெள்ளிக்கிழமை கோலா கங்சாரில் உள்ள ஜெட்டி லெம்பா அருகே சுங்கை பேராக் ஆற்றில் ஒரு பெட்டிக்குள் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் உடலை அடையாளம் காண காவல்துறை பொதுமக்களின்