Vimarsagan Media

Author name: Bathmini Raja

Malaysia

ஜாலூர் கெமிலாங்’ (தேசியக் கொடி) தலைகீழாக வைக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக ஜொகூரில் ஐந்து பேர் கைது

ஜாலூர் கெமிலாங்’ (மலேசியத் தேசியக் கொடி) தலைகீழாக வைக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜொகூர் துணை காவல் ஆணையர் ஹூ சுவான் ஹுவாட் […]

Malaysia

தேசிய பதிவு இலாகாவில் – வெளி நாட்டினர் பிறப்பைப் பதிவு செய்ய மட்டுமே செல்லலாம்

தேசிய பதிவுத் துறையின் (JPN) சேவை மையங்களில் ஏராளமான வெளி நாட்டினர் காணப்படுவதை ‘மை-காட்’ (MyKad) விண்ணப்பங்களுடன் தொடர்புபடுத்தி சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்களை அத்துறை இன்று

Uncategorized

இணையவழி மோசடிக் கும்பல் பல மலேசியர்கள் தடுத்து வைப்பு:- பாகிஸ்தானுக்கு சிறப்புக் குழு சென்றது.

இணையவழி மோசடிக் கும்பல் ஒன்றில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் பல மலேசியர்கள் தடுத்து வைக்கப்பட்டு ள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து விசாரிக்க, மலேசிய அரசக் காவல்துறை (PDRM) பாகிஸ்தானின்

Malaysia

வாகன அணிவகுப்புகளின் போது சாலைப் பயனாளிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்:-டென்னிஸ் லிம்

தேசிய மாதக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நடத்தப்படும் வாகன அணிவகுப்புகளின் (convoys) ஏற்பாட்டாளர் கள், தங்கள் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்குத் தெரிவித்து காவல்துறையின் கருத்துகளைப் பெற வேண்டும்

India

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக் குறைவு காரணமாகச் காவேரி மருத்துவமனையில் அனுமதி

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி (வயது 94) உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். உடல்நிலை மோசம்

Malaysia

பெட்டிக்குள் கண்டெடுக்கப்பட்ட பெண் உடலை அடையாளம் காணபொதுமக்கள் உதவியை கோருகிறது காவல்துறை

கடந்த வெள்ளிக்கிழமை கோலா கங்சாரில் உள்ள ஜெட்டி லெம்பா அருகே சுங்கை பேராக் ஆற்றில் ஒரு பெட்டிக்குள் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் உடலை அடையாளம் காண காவல்துறை பொதுமக்களின்

India

அனுபமா பரமேஸ்வரனின் அனுபவ அவதியை குறிப்பிட்டு கருத்துகளைக் கூறியிருக்கிறார். அதிதி ஷங்கர்

நடிகை அதிதி ஷங்கர், அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவான ஒன்ஸ் மோர் திரைப்படம் ஆக. 28 ஆம் தேதி திரை அரங்குகளில் வெளியாகவுள்ளது. இது, அதிதியின் 4-வது

World

சிங்கப்பூர் சுதந்திரம் பெறுவதற்கு முன்பே இந்திய அரசுவின் மூன்று முக்கிய சொத்துகள் அவை:-

சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரசதந்திர உறவு 60 ஆண்டுகளைக் கடந்துள்ளது. சிங்கப்பூர் சுதந்திரம் பெறுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா இங்கு மூன்று முக்கிய சொத்துகளை வாங்கியிருந்தது.

Malaysia

கூச்சாய் லாமாவிலுள்ள ஓர் அடுக்கு மாடியில்நடத்தப்பட்ட சோதனையில் 8.3 மில்லியன் போதைப்பொருள் பறிமுதல்

கோலாலம்பூர், கூச்சாய் லாமாவில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, சுமார் 8.3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 30 கிலோ எக்ஸ்டஸி மற்றும் 80

Scroll to Top